"போராட்டத்தின் போது பேருந்துகள், ரயில்களை எரிக்கும் உரிமையை கொடுத்தது யார்?" - நடிகை கங்கனா ரனாவத்

போராட்டத்தில் ஈடுபடும் போது வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டத்தின் போது பேருந்துகள், ரயில்களை எரிக்கும் உரிமையை கொடுத்தது யார்? - நடிகை கங்கனா ரனாவத்
x
போராட்டத்தில் ஈடுபடும் போது வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார். இந்திய மக்கள் தொகையில் 4 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்தி வருவதாகவும், மற்றவர்கள் அனைவரும் அவர்களை நம்பியே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலைமை இப்படி இருக்க போராட்டத்தின் போது பேருந்துகள் மற்றும் ரயில்களை எரிக்கும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? எனவும் கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கங்கனா ரனாவத் இதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்