கஜா புயல் - நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கஜா புயல் - நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி
x
நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து இந்த நிதியுதவியை அளித்துள்ளதாகவும் புயல் பாதித்த பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் சூர்யாவின் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்