படத்தின் தலைப்பாக மாறிய சிம்புவின் வசனம்...

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தின் first look poster வெளியாகியுள்ளது.
படத்தின் தலைப்பாக மாறிய சிம்புவின் வசனம்...
x
2013-ஆம் ஆண்டு வெளியான 'அத்தரண்டிகி தாரேதி' என்ற தெலுங்குப் படத்தின் தமிழ்ப்பதிப்பாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு "வந்தா ராஜாவா தான் வருவேன்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது, சமீபத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில், சிம்பு பேசிய வசனம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்