ப்ரித்திகா மேனனின் புகாரில் உண்மையில்லை - நடிகர் தியாகராஜன்
ப்ரீத்திகா மேனன் தற்போது தனது பதிவை நீக்கியுள்ளதன் மூலம் அவரின் புகார் பொய் என்பது தெரிவதாக நடிகர் தியாகராஜன் கூறியுள்ளார்.
'பொன்னர் சங்கர்' படப்பிடிப்பின்போது தான் பாலியல் தொல்லை அளித்ததாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த ப்ரீத்திகா மேனன் தற்போது தனது பதிவை நீக்கியுள்ளதன் மூலம் அவரின் புகார் பொய் என்பது தெரிவதாக நடிகர் தியாகராஜன் கூறியுள்ளார்.
Next Story