நீங்கள் தேடியது "மணல்"
3 Sep 2020 12:10 PM GMT
கேரளாவிற்கு மணல் கடத்தல் - தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
21 Aug 2020 7:50 AM GMT
சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்
நாகை அருகே டிராக்டர்களில் மண் கடத்தி சென்றபோது தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை ஒரு கும்பல் மிரட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது
1 April 2019 11:39 AM GMT
தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு
தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
28 March 2019 12:55 PM GMT
தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்
தேர்தல் காரணமாக இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
26 Sep 2018 12:34 PM GMT
வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...
கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தல்காரர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.
23 Sep 2018 12:23 PM GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை - அன்புமணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
20 Sep 2018 9:57 PM GMT
"மணல் கொள்ளை - 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாது" - ஆரணி மாவட்ட ஆட்சியர் தகவல்
ஆரணி பகுதியில் நாள்தோறும் பெருகி வரும் மணல் கொள்ளையை தடுக்க ஒவ்வொரு கிராமத்திலுள்ள மக்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
31 Aug 2018 10:59 AM GMT
செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்
செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனையில் ஈடுபட்ட பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
9 Aug 2018 2:24 PM GMT
சட்டவிரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மழைக்காலத்திற்கு முன் அகற்றப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.
28 Jun 2018 1:41 PM GMT
மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணலை சாப்பிட்ட மக்கள்
விருத்தாசலம் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணல் சாப்பிடும் நூதன போராட்டம் நடைபெற்றது.