நீங்கள் தேடியது "மணல்"

கேரளாவிற்கு மணல் கடத்தல் - தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
3 Sep 2020 12:10 PM GMT

கேரளாவிற்கு மணல் கடத்தல் - தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்
21 Aug 2020 7:50 AM GMT

சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்

நாகை அருகே டிராக்டர்களில் மண் கடத்தி சென்றபோது தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை ஒரு கும்பல் மிரட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது

தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு
1 April 2019 11:39 AM GMT

தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு

தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்
28 March 2019 12:55 PM GMT

தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்

தேர்தல் காரணமாக இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...
26 Sep 2018 12:34 PM GMT

வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...

கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தல்கார‌ர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை - அன்புமணி
23 Sep 2018 12:23 PM GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை - அன்புமணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மணல் கொள்ளை - 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாது - ஆரணி மாவட்ட ஆட்சியர் தகவல்
20 Sep 2018 9:57 PM GMT

"மணல் கொள்ளை - 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாது" - ஆரணி மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆரணி பகுதியில் நாள்தோறும் பெருகி வரும் மணல் கொள்ளையை தடுக்க ஒவ்வொரு கிராமத்திலுள்ள மக்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்
31 Aug 2018 10:59 AM GMT

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனையில் ஈடுபட்ட பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
9 Aug 2018 2:24 PM GMT

சட்டவிரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மழைக்காலத்திற்கு முன் அகற்றப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணலை சாப்பிட்ட மக்கள்
28 Jun 2018 1:41 PM GMT

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணலை சாப்பிட்ட மக்கள்

விருத்தாசலம் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணல் சாப்பிடும் நூதன போராட்டம் நடைபெற்றது.