சட்டவிரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மழைக்காலத்திற்கு முன் அகற்றப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
x
* நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மழைக்காலத்திற்கு முன் அகற்றப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார். தண்டலம், கோளூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ஏரி குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

* அப்போது, அனுமதியின்றி அரசு நிலம் மற்றும் பட்டா நிலங்களில் அள்ளுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்