"மணல் கொள்ளை - 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாது" - ஆரணி மாவட்ட ஆட்சியர் தகவல்
ஆரணி பகுதியில் நாள்தோறும் பெருகி வரும் மணல் கொள்ளையை தடுக்க ஒவ்வொரு கிராமத்திலுள்ள மக்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
ஆரணி பகுதியில் நாள்தோறும் பெருகி வரும் மணல் கொள்ளையை தடுக்க ஒவ்வொரு கிராமத்திலுள்ள மக்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகத்தால் மணல் கொள்ளையை கண்காணிக்க முடியவில்லை என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story