நீங்கள் தேடியது "சென்னை உயர் நீதிமன்றம்"

உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு
7 Sept 2020 3:57 PM IST

உடுமலை சங்கர் கொலை வழக்கு : கவுசல்யாவின் தந்தை விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலைக்கு எதிராகவும், ஜெகதீஷ் உட்பட 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

சங்கர் வழக்கில் சின்னசாமி விடுதலை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
18 Aug 2020 10:45 AM IST

சங்கர் வழக்கில் சின்னசாமி விடுதலை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

போலீசார் கட்டப்பஞ்சாயத்து-விவசாயி வழக்கு - புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
11 July 2020 3:38 PM IST

போலீசார் கட்டப்பஞ்சாயத்து-விவசாயி வழக்கு - புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அசரகசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

(22/06/2020) ஆயுத எழுத்து -  சங்கர் கொலை வழக்கு :  தீர்ப்பும்... திருப்பமும்...
22 Jun 2020 10:46 PM IST

(22/06/2020) ஆயுத எழுத்து - சங்கர் கொலை வழக்கு : தீர்ப்பும்... திருப்பமும்...

(22/06/2020) ஆயுத எழுத்து - சங்கர் கொலை வழக்கு : தீர்ப்பும்... திருப்பமும்... சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // பாலபாரதி, சிபிஎம் // சிவசங்கரி, அதிமுக // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
19 May 2020 4:09 PM IST

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மக்கள் மீது அக்கறை இல்லாமல் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன - தமிழிசை
27 Aug 2019 7:37 PM IST

"மக்கள் மீது அக்கறை இல்லாமல் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன" - தமிழிசை

மருத்துவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் தங்களது சேவையை தொடர வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை வலியுறுத்தி உள்ளார்.

மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
27 Aug 2019 7:32 PM IST

"மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படும் என்றும், நோயாளிகளுக்கு சிரமம் ஏதும் ஏற்படக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம்
27 Aug 2019 1:51 PM IST

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம்

பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

சட்டக் கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்க தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
27 Feb 2019 8:03 AM IST

சட்டக் கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்க தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு 186 உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் - தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?
1 Jan 2019 7:31 PM IST

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் - தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் தேங்குவதற்கு காரணம் என்ன?