அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீதான வழக்குகள்.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

x
  • அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தமக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி. சந்திரசேகரன், ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜ கண்ணப்பனுக்கு எதிராக நடைபெறும் வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
  • மேலும், மனுவுக்கு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்