நீங்கள் தேடியது "கணவன்"

பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம்...10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு
29 May 2019 1:22 PM GMT

பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம்...10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு

திருவண்ணாமலையில், பெட்டி கடைக்குள் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம் : 10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு
29 May 2019 5:25 AM GMT

பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம் : 10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு

திருவண்ணாமலையில், பெட்டி கடைக்குள் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி
9 May 2019 12:45 PM GMT

கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி

புதுச்சேரியில் சகோதரி மற்றும் பிரபல ரவுடி உதவியுடன் கணவரை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவியை போலீசார், கைது செய்துள்ளனர்.

மாணவியை ஆபாசமாக சித்தரித்த இளைஞன்... ஆசைக்கு மறுத்தால், இணைய​த்தில் வெளியிடுவேன் என மிரட்டல்
24 April 2019 12:23 PM GMT

மாணவியை ஆபாசமாக சித்தரித்த இளைஞன்... ஆசைக்கு மறுத்தால், இணைய​த்தில் வெளியிடுவேன் என மிரட்டல்

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவி தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த மாமனார் உடன் தகாத உறவு : மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை
4 Jan 2019 4:28 AM GMT

மூத்த மாமனார் உடன் தகாத உறவு : மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை

தகாத உறவினால் வேளாங்கண்ணியில் ஒரு மகளை கொலை செய்துவிட்டு விஜயவாடாவில் மற்றொரு மகளுடன், தாய் ரயில் முன் பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவன்
1 Jan 2019 7:05 PM GMT

மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவன்

மனைவிக்கு மற்றொரு நபருடன் தகாத உறவு இருப்பதை பார்த்த கணவன் அவரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் பிறந்தநாளில் மனைவி தற்கொலை : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
28 Dec 2018 2:46 AM GMT

கணவன் பிறந்தநாளில் மனைவி தற்கொலை : சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய மனைவி, அதன் பிறகு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை சேலையூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் பிறந்தாளை தனது இறந்தநாளாக மாற்றிய மனைவியின் விபரீத முடிவு பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

10 ஆண்டுகள்... 8 ஆயிரம் கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது
3 Dec 2018 2:17 PM GMT

10 ஆண்டுகள்... 8 ஆயிரம் கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக போலியாக ஸ்கேன் சென்டர் நடத்தியதோடு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.