நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை"
4 Dec 2022 1:02 PM GMT
ஆயுள் தண்டனை கைதிகளுக்கு - கேரள அரசு அளித்த சலுகை | Kerala | Government
1 July 2020 4:22 AM GMT
2016-ல் சகோதரர்கள் இருவர் கொலையான வழக்கு - கொலையாளிகள் 10 பேருக்கு ஆயுள் தண்டனை
கடலூர் அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில், 10 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 Dec 2019 3:22 AM GMT
பள்ளிக்கு செல்ல மறுத்த மகளை எரித்து கொன்ற வழக்கு : தாய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு
மகளை எரித்து கொன்ற வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
31 Oct 2019 10:38 AM GMT
ஓரின சேர்க்கைக்கு இணங்காதவர் கொல்லப்பட்ட சம்பவம் : 7 பேருக்கு ஆயுள் தண்டனை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
16 July 2019 9:05 PM GMT
ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
16 July 2019 5:44 AM GMT
சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஒட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
9 July 2019 1:12 PM GMT
ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு
பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட சரவணபவன் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க சென்னை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
9 July 2019 7:48 AM GMT
சாந்தகுமார் கொலை வழக்கு: ராஜகோபாலின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
சாந்தகுமார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அவகாசம் கோரி ராஜகோபால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவரை உடனடியாக சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.
30 March 2019 5:44 AM GMT
சரவணபவன் ராஜாகோபாலுக்கு ஆயுள் தண்டனை : "ஜெயலலிதாவுக்கு நன்றி" - பாதிக்கப்பட்ட பெண் ஜீவஜோதி
சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, பாதிக்கப்பட்ட பெண்மணி ஜீவஜோதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
29 March 2019 8:33 AM GMT
"சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை" - உச்சநீதிமன்றம்
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.