சரவணபவன் ராஜாகோபாலுக்கு ஆயுள் தண்டனை : "ஜெயலலிதாவுக்கு நன்றி" - பாதிக்கப்பட்ட பெண் ஜீவஜோதி

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, பாதிக்கப்பட்ட பெண்மணி ஜீவஜோதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
x
சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, பாதிக்கப்பட்ட பெண்மணி ஜீவஜோதி வரவேற்பு தெரிவித்துள்ளார். தண்டபாணி என்பவரை ​இரண்டாவதாக திருமணம் செய்த ஜீவஜோதி தற்போது தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தந்தி டிவிக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த ஜீவஜோதி, காலம் தாழ்ந்து தீர்ப்பு வெளிவந்தாலும், நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்