நீங்கள் தேடியது "wrong treatment"

கருணைக் கொலை வழக்கு : சிறுவனை குணப்படுத்த ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சி
12 Oct 2018 6:10 AM GMT

கருணைக் கொலை வழக்கு : சிறுவனை குணப்படுத்த ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சி

மூளை பாதிப்புக்கு உள்ளான கடலூர் சிறுவனை குணப்படுத்த மறுவாழ்வு மையம் முன்வந்துள்ளதோடு ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

சிறுவன் கருணைக் கொலை வழக்கு : அடுத்தடுத்து குவிந்த உதவிகளால் நெகிழ்ந்த நீதிபதி
11 Oct 2018 1:00 PM GMT

சிறுவன் கருணைக் கொலை வழக்கு : அடுத்தடுத்து குவிந்த உதவிகளால் நெகிழ்ந்த நீதிபதி

மூளை பாதிப்புக்கு உள்ளான கடலூர் சிறுவனை குணப்படுத்த மறுவாழ்வு மையம் முன்வந்துள்ளதோடு ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

இளம்பெண் தற்கொலை : பிரேத பரிசோதனை செய்ய மறுத்த அரசு மருத்துவமனை
7 Oct 2018 3:50 AM GMT

இளம்பெண் தற்கொலை : பிரேத பரிசோதனை செய்ய மறுத்த அரசு மருத்துவமனை

மதுரை திருமங்கலம் ஆத்துமேடு பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல், அவருக்கு உயிர் இருப்பதாக கூறி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
1 Sep 2018 3:01 AM GMT

பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில்,பெண் ஒருவருக்கு, பிணவறையில் பணிபுரியும் ஊழியர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்க்கும் துப்புரவு தொழிலாளி
26 Aug 2018 1:39 PM GMT

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்க்கும் துப்புரவு தொழிலாளி

தெலுங்கானா மாநிலம் பெதகொடுரு பகுதியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.

நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பாதுகாவலர்கள்
26 Aug 2018 10:55 AM GMT

நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பாதுகாவலர்கள்

நெல்லை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு தனியார் பாதுகாவலர்கள் சிகிச்சை அளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பெற்ற மகனை கருணை கொலை செய்ய கோரும் தாய் - கண்ணீர் பேட்டி
23 Aug 2018 8:32 AM GMT

பெற்ற மகனை கருணை கொலை செய்ய கோரும் தாய் - கண்ணீர் பேட்டி

கடலூர் அருகே தாய், தந்தையைக் கூட அடையாளம் தெரியாத 10 வயது சிறுவனை கருணை கொலை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.