நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பாதுகாவலர்கள்

நெல்லை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு தனியார் பாதுகாவலர்கள் சிகிச்சை அளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பாதுகாவலர்கள்
x
நெல்லை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு தனியார் பாதுகாவலர்கள் சிகிச்சை அளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக இரவு பணிக்கு வர வேண்டிய மருத்துவர்கள்  மற்றும் செவிலியர்கள் போன்றோர் பணிக்கு வராமல் இருப்பதால் காயமடைந்தவர்களுக்கு பாதுகாவலர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். உயிரை காக்க வேண்டிய மருத்துவர்களின் அலட்சியத்தால், இது போன்ற சம்பவம் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்