நீங்கள் தேடியது "Vote Counting"

மக்களிடம் எதற்கும் பணம் வாங்க மாட்டேன் - அக் ஷயா, ஊராட்சித்தலைவர்
4 Jan 2020 10:30 AM GMT

"மக்களிடம் எதற்கும் பணம் வாங்க மாட்டேன்" - அக் ஷயா, ஊராட்சித்தலைவர்

"திம்மரசநாயக்கனூர் ஊராட்சியை மேம்படுத்துவேன்"

ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி நிலவரம்
3 Jan 2020 8:14 PM GMT

ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி நிலவரம்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு இடையே நூல் இழை அளவில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற வேட்பாளர்...
3 Jan 2020 2:03 PM GMT

குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற வேட்பாளர்...

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆடையூர் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், தேவதாஸ் - கலைவாணி என்ற இரு வேட்பாளர்கள் பேட்டியிட்டனர்

மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வேன் - சந்தியா ராணி
2 Jan 2020 8:52 PM GMT

"மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வேன்" - சந்தியா ராணி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கந்தொட்டி கிராம ஊராட்சி தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி வெற்றி பெற்று உள்ளார்.

தி.மு.க. வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு
2 Jan 2020 8:47 PM GMT

தி.மு.க. வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

விதிகளை பின்பற்றியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக முயற்சிக்கிறது - ஸ்டாலின்
2 Jan 2020 7:43 PM GMT

"திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக முயற்சிக்கிறது" - ஸ்டாலின்

நேற்றிரவு 11.45 மணியளவில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கட்சியினருடன் மாநில தேர்தல் ஆணையரை மீண்டும் சந்தித்து புகார் அளித்தார்.

சிசிடிவி மூலம், வாக்கு எண்ணிக்கை பதியப்பட வேண்டும் -  ஆர்.எஸ். பாரதி
31 Dec 2019 10:52 AM GMT

"சிசிடிவி மூலம், வாக்கு எண்ணிக்கை பதியப்பட வேண்டும்" - ஆர்.எஸ். பாரதி

மாநில தேர்தல் ஆணையரை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி

மக்கள் இருட்டில் வாக்களிக்கின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன், திமுக
30 Dec 2019 6:17 AM GMT

மக்கள் இருட்டில் வாக்களிக்கின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன், திமுக

தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குபதிவு மையத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் வாக்களித்து வருவதாக திமுக கொள்ளைபரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த வழக்கை 23ஆம் தேதி விசாரிக்க கோரிக்கை - அப்பாவு
14 Oct 2019 10:16 AM GMT

"ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த வழக்கை 23ஆம் தேதி விசாரிக்க கோரிக்கை" - அப்பாவு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அரசியல் சாசன அமர்வில் அமரவிருப்பதால், வரும் 23ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக, திமுக வேட்பாளார் அப்பாவு தெரிவித்துள்ளார்.

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு...?
4 Oct 2019 8:40 PM GMT

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு...?

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை காரணமாக, ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படவில்லை.

(04/10/2019) ஆயுத எழுத்து - ராதாபுரம் : யாருக்கு ?
4 Oct 2019 5:18 PM GMT

(04/10/2019) ஆயுத எழுத்து - ராதாபுரம் : யாருக்கு ?

சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // தமிழ்மணி, வழக்கறிஞர் // சிவ.ஜெயராஜ், திமுக

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை : முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு
4 Oct 2019 11:22 AM GMT

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை : முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராதபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.