மக்கள் இருட்டில் வாக்களிக்கின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன், திமுக

தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குபதிவு மையத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் வாக்களித்து வருவதாக திமுக கொள்ளைபரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
x
தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குபதிவு மையத்தில்,  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் வாக்களித்து வருவதாக திமுக கொள்ளைபரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். தான் டார்ச் லைட் உதவியுடன் வாக்களித்து வந்ததாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்