"மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வேன்" - சந்தியா ராணி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கந்தொட்டி கிராம ஊராட்சி தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி வெற்றி பெற்று உள்ளார்.
x
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம்  காட்டிநாயக்கந்தொட்டி கிராம ஊராட்சி தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி வெற்றி பெற்று உள்ளார். பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் சந்தியா 210 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று ஊராட்சி மன்ற தலைவராகி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்