நீங்கள் தேடியது "Vannarapettai"

சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது - இல.கணேசன்
19 Feb 2020 9:10 AM GMT

"சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்களை தடுக்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது" - இல.கணேசன்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ-விற்கு எதிர்ப்பு - இஸ்லாமியர்கள் போராட்டம்
19 Feb 2020 9:01 AM GMT

சி.ஏ.ஏ-விற்கு எதிர்ப்பு - இஸ்லாமியர்கள் போராட்டம்

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை
19 Feb 2020 8:57 AM GMT

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 23 இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஒருநாள் அடையாள போராட்டம் முடிவுக்கு வந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து சட்டமன்றத்தை முற்றுகையிட தடை கோரி முறையீடு -  உயர் நீதிமன்றம் மறுப்பு
17 Feb 2020 8:13 AM GMT

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து சட்டமன்றத்தை முற்றுகையிட தடை கோரி முறையீடு - உயர் நீதிமன்றம் மறுப்பு

சிஏஏவுக்கு எதிராக சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு- 4-வது நாளாக தொடரும் போராட்டம்
17 Feb 2020 7:55 AM GMT

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு- 4-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

(15/02/2020) ஆயுத எழுத்து : வேகமெடுக்கும் குடியுரிமை போராட்டம்  : அடுத்து என்ன?
15 Feb 2020 4:49 PM GMT

(15/02/2020) ஆயுத எழுத்து : வேகமெடுக்கும் குடியுரிமை போராட்டம் : அடுத்து என்ன?

சிறப்பு விருந்தினர்களாக : வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சத்யாலயா ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் //அப்துல் கரீம், எஸ்.டி.பி.ஐ // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை
16 Jun 2019 1:18 AM GMT

கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.

காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சரிடம் கண்ணீர் மல்க புகார்
4 July 2018 12:50 PM GMT

"காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" - அமைச்சரிடம் கண்ணீர் மல்க புகார்

சரவணனுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கிய அமைச்சர், புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.