நீங்கள் தேடியது "Thiruttani Water Problem"

நீரின்றி தவிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகள் : நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
17 May 2019 10:37 AM GMT

நீரின்றி தவிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகள் : நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்

திருத்தணி அருகே கோதண்டராமபுரம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதோடு, கால்நடைகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.