நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Perarivalan #Highcourt"

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் - ஒரு வாரத்தில் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
24 Sep 2020 9:27 AM GMT

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் - ஒரு வாரத்தில் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.