பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் - ஒரு வாரத்தில் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வு, சிறைவிதிகளை தளர்த்தி, அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உத்தரவு கிடைத்தவுடன் ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்