நீங்கள் தேடியது "Tamilnadu Property Bond Record Issue Aadhaar card"

பத்திரப் பதிவிற்கு இனி சாட்சிகள் தேவையில்லை - ஆதார் இருந்தால் மட்டும் போதும்
13 Sep 2018 11:59 AM GMT

பத்திரப் பதிவிற்கு இனி சாட்சிகள் தேவையில்லை - ஆதார் இருந்தால் மட்டும் போதும்

தமிழகத்தில் சொத்துப் பத்திரங்களைப் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை எனவும் ஆதார் அட்டை இருந்தால் அதுவே போதும் எனவும் தமிழக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.