நீங்கள் தேடியது "tamil live news"

தமிழ்நாட்டில் பள்ளி கல்வி வீழ்ச்சி - விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் புகார்
29 Oct 2020 8:02 AM GMT

தமிழ்நாட்டில் பள்ளி கல்வி வீழ்ச்சி - விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் புகார்

பள்ளி கல்வி குறித்த ஏசர் அறிக்கையில் தமிழ்நாட்டில் 6 முதல் 10 வயதிலுள்ள குழந்தைகளில், பள்ளிக்குச் செல்லாதவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

(01/02/2020) கேள்விக்கென்ன பதில் : வைகை செல்வன்
1 Feb 2020 4:59 PM GMT

(01/02/2020) கேள்விக்கென்ன பதில் : வைகை செல்வன்

(01/02/2020) கேள்விக்கென்ன பதில் : வைகை செல்வன்

உள்ளாட்சி தேர்தல் - அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
27 Nov 2019 8:20 PM GMT

உள்ளாட்சி தேர்தல் - அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெறுகிறது.

முதல்வர் சத்தமாக கூறினால் பொய்யாக  இருக்கும் - தினகரன்
25 Jan 2019 11:53 PM GMT

"முதல்வர் சத்தமாக கூறினால் பொய்யாக இருக்கும்" - தினகரன்

"அதிமுக டெபாசிட் கூட வாங்காது" - தினகரன்

ஜாக்டோ- ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு
23 Jan 2019 7:24 PM GMT

ஜாக்டோ- ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் வரும் 25 ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கஜா புயல் நிவாரணம் : யானை பசிக்கு சோளப்பொறி - வாசன்
21 Jan 2019 5:42 PM GMT

கஜா புயல் நிவாரணம் : "யானை பசிக்கு சோளப்பொறி" - வாசன்

நாடாளுமன்ற தேர்தல் : அறிவிப்பு வந்த பின் கூட்டணி குறித்து முடிவு

அதிமுக - அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக - தங்க தமிழ்ச்செல்வன்
9 Dec 2018 6:18 AM GMT

அதிமுக - அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக - தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக-அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக பல இடையூறுகளைக் கொடுப்பதாகவும் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

இளைஞர் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் :  23 தையலுடன் மருத்துவமனையில் சிகிச்சை
21 Oct 2018 6:37 PM GMT

இளைஞர் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் : 23 தையலுடன் மருத்துவமனையில் சிகிச்சை

சென்னையில் மாஞ்சா கயிறு தடவிய காற்றாடி பறக்க விடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையிலும் அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.