நீங்கள் தேடியது "St"

4 சமுதாய மக்களை பழங்குடியினராக அறிவிக்கவேண்டும் : மத்திய அரசுக்கு, அதிமுக எம்பி கோரிக்கை
10 Dec 2019 8:15 PM GMT

"4 சமுதாய மக்களை பழங்குடியினராக அறிவிக்கவேண்டும்" : மத்திய அரசுக்கு, அதிமுக எம்பி கோரிக்கை

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 4 சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் விவகாரம் : மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
15 Oct 2019 10:01 AM GMT

எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் விவகாரம் : மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் எஸ்.சி எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற்றது சிபிஎஸ்இ, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிப்பு
13 Aug 2019 11:07 PM GMT

தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற்றது சிபிஎஸ்இ, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிப்பு

டெல்லி சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டண உயர்வை சிபிஎஸ்இ திரும்பப்பெற்றுள்ளது.

ஆணவப்படுகொலை தொடர்பாக தனி சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் - முருகன்
29 Jun 2019 12:55 PM GMT

ஆணவப்படுகொலை தொடர்பாக தனி சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் - முருகன்

ஆவணப்படுகொலை தொடர்பாக தனிச்சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள் - ஜெகன்மோகனின் புதிய திட்டம்
7 Jun 2019 10:30 AM GMT

ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள் - ஜெகன்மோகனின் புதிய திட்டம்

நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவுக்கு 5 துணை முதல் அமைச்சர்களை நியமிக்க ஜெகன்மோகன் புதிய திட்டம்.

தீண்டாமை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்க முடியாது - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன்
4 Feb 2019 11:04 PM GMT

தீண்டாமை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்க முடியாது - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன்

தீண்டாமை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

கோவில் பிரச்சினை : ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...
9 Jan 2019 7:26 AM GMT

கோவில் பிரச்சினை : ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...

ராசிபுரம் அருகே, கோவில் பிரச்சினை காரணமாக ஒரு குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்
7 Jan 2019 10:10 AM GMT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்

மலை கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...
14 Dec 2018 4:58 AM GMT

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.