நீங்கள் தேடியது "Special Officers"
27 Nov 2019 2:18 PM GMT
"சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க" - அமைச்சர் ஜெயக்குமார்
உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில், அரசு மீதான தி.மு.கவின் குற்றச்சாட்டு தமிழகத்தில் எடுபடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Oct 2019 7:43 PM GMT
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 29 கோடி ரூபாயை வழங்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக் கொண்டதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
17 July 2019 9:43 AM GMT
"காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு"
சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.
12 July 2019 5:08 PM GMT
(12/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனதை பிரதிபலிக்கிறதா பேரவை விவாதம்...?
(12/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனதை பிரதிபலிக்கிறதா பேரவை விவாதம்...? - சிறப்பு விருந்தினராக : பொன்.குமார், சாமானியர் // சூர்யாவெற்றிகொண்டான், திமுக // பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக
3 July 2018 2:35 AM GMT
கூட்டுறவு சங்க தேர்தல்களில் முறைகேடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்து 600 கூட்டுறவு சங்கங்கள், அன்றாட பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் முடிவுகளை வெளியிட விதித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
3 July 2018 2:32 AM GMT
மாடத்தை பார்த்தே பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ...காரணத்தை போட்டு உடைத்த துரைமுருகன்...
சட்டப் பேரவை மாடத்தில் அமர்ந்திருந்த மனைவியை அடிக்கடி பார்த்தபடி அமைச்சர் செல்லூர் ராஜூ,பதிலுரை அளித்தது குறித்து, சுவாரஸ்ய விவாதம் நடந்தது...
29 Jun 2018 3:37 AM GMT
"உள்ளாட்சி தேர்தலை பயந்து கொண்டு நிறுத்தியது தி.மு.க.தான்" - எஸ்.பி. வேலுமணி
" தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.தான்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
28 Jun 2018 12:23 PM GMT
"உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்" - தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை
உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார் .