"சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க" - அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில், அரசு மீதான தி.மு.கவின் குற்றச்சாட்டு தமிழகத்தில் எடுபடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில், அரசு மீதான தி.மு.கவின் குற்றச்சாட்டு தமிழகத்தில் எடுபடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை தடுக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்