"உள்ளாட்சி தேர்தலை பயந்து கொண்டு நிறுத்தியது தி.மு.க.தான்" - எஸ்.பி. வேலுமணி

" தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.தான்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
உள்ளாட்சி தேர்தலை பயந்து கொண்டு நிறுத்தியது தி.மு.க.தான் -  எஸ்.பி. வேலுமணி
x
உள்ளாட்சி தேர்தலை பயந்து கொண்டு நிறுத்தியது திமுகதான் என அமைச்சர் எஸ் பி வேலுமணி, குற்றம்சாட்டியுள்ளார்.  சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதிகள் அறிவிக்கப்பட்டதாக கூறினார். ஆனால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுகதான் என்றும் அமைச்சர் வேலுமணி புகார் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்