நீங்கள் தேடியது "HC cancels civic polls"

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
23 Oct 2019 7:43 PM GMT

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை வழங்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 29 கோடி ரூபாயை வழங்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக் கொண்டதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு
17 July 2019 9:43 AM GMT

"காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு"

சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

(12/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனதை பிரதிபலிக்கிறதா பேரவை விவாதம்...?
12 July 2019 5:08 PM GMT

(12/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனதை பிரதிபலிக்கிறதா பேரவை விவாதம்...?

(12/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனதை பிரதிபலிக்கிறதா பேரவை விவாதம்...? - சிறப்பு விருந்தினராக : பொன்.குமார், சாமானியர் // சூர்யாவெற்றிகொண்டான், திமுக // பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் திண்டுக்கல் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?
20 Jun 2019 3:27 AM GMT

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் திண்டுக்கல் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் விளக்குகிறது இந்த தொகுப்பு.

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் வேலூர் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?
19 Jun 2019 3:09 AM GMT

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் வேலூர் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் சொல்லுகிறது இந்த தொகுப்பு.

சேலம்: உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது..!
18 Jun 2019 3:05 AM GMT

சேலம்: உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது..!

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் சொல்லுகிறது இந்த தொகுப்பு.

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் : ஸ்டாலின் கண்டனம்
5 May 2019 1:59 AM GMT

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் : ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி கால அவகாசம் கேட்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்த 3 மாதம் அவகாசம் தேவை - தமிழக தேர்தல் ஆணையம்
22 April 2019 8:11 AM GMT

உள்ளாட்சி தேர்தல் நடத்த 3 மாதம் அவகாசம் தேவை - தமிழக தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு
5 Feb 2019 2:19 AM GMT

"உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் - மாலிக் பெரோஸ்கான் , தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்
30 Jan 2019 1:36 PM GMT

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் - மாலிக் பெரோஸ்கான் , தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
11 Jan 2019 9:23 AM GMT

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

களம் எதுவாயினும் வெற்றி கொள்வோம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்
7 Jan 2019 8:38 PM GMT

ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்

தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஆளுநர் உரையில் எந்த இடத்திலும் மத்திய அரசை கண்டிக்காதது ஏன் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.