நீங்கள் தேடியது "Nirbhaya Case tomorrow Judgement"

நிர்பயா வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்
13 Feb 2020 7:23 AM GMT

நிர்பயா வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை தனித்தனியே நிறைவேற்ற அனுமதி கோரிய, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.