நிர்பயா வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை தனித்தனியே நிறைவேற்ற அனுமதி கோரிய, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நிர்பயா வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்
x
நிர்பயா கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை  தனித்தனியே நிறைவேற்ற அனுமதி கோரிய, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்த நீதிமன்றம், இதுதொடர்பாக நாளை பிற்பகலுக்குள் பதில் அளிக்க குற்றவாளிகள் 4 பேருக்கும் கெடு விதித்துள்ளது. குற்றவாளி பவன் குப்தா சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷை நியமித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்