நீங்கள் தேடியது "Nagai People Against power plant industry"

நிறுவனத்தை கண்டித்து போராட்டம் - வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய கிராமத்தினர்
3 March 2021 1:33 PM GMT

நிறுவனத்தை கண்டித்து போராட்டம் - வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய கிராமத்தினர்

நாகை பவர் பிளாண்ட் நிறுவனத்தை கண்டித்து ஒக்கூர் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒக்கூர் கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நாகை பவர் பிளாண்ட் நிறுவனம் அமைக்கப்பட்டது.