நீங்கள் தேடியது "Kerala Gold Smuggling"

ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் | SwapnaSuresh | Pnarayi
9 Jun 2022 2:03 AM GMT

ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் | SwapnaSuresh | Pnarayi

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

துபாய் சென்ற பினராயி..  பையில் கட்டுக்கட்டாக கரன்சி - தங்க கடத்தல் ஸ்வப்னா பகீர் வாக்குமூலம்
8 Jun 2022 2:38 AM GMT

"துபாய் சென்ற பினராயி.. பையில் கட்டுக்கட்டாக கரன்சி" - தங்க கடத்தல் ஸ்வப்னா பகீர் வாக்குமூலம்

தங்கக் கடத்தலில், முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக, ஜாமினில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள தங்க கடத்தல்:குற்றப்பத்திரிகை தாக்கல் - சாட்சியாக மாறினார் சந்தீப் நாயர்
6 Jan 2021 3:49 AM GMT

கேரள தங்க கடத்தல்:குற்றப்பத்திரிகை தாக்கல் - சாட்சியாக மாறினார் சந்தீப் நாயர்

கேரளா தங்க கடத்தல் வழக்கில் முக்கிய நதிகளான சுவப்னா சுரேஷ், சரித், ரெமீஸ் ஆகியோருக்கு எதிராக என் ஐ ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சந்திப் நாயர் சாட்சியாக மாற்றப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து  தங்கம் கடத்தல் - ரூ.4 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்
7 Nov 2020 8:21 AM GMT

துபாயில் இருந்து தங்கம் கடத்தல் - ரூ.4 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி கொண்டு வந்த ஏர் இந்தியா ஊழியரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம்: தங்க கடத்தல் பார்சலின் ரகசிய வார்த்தை - ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரின் பகீர் வாக்குமூலம்
19 Oct 2020 4:06 AM GMT

திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரம்: தங்க கடத்தல் பார்சலின் ரகசிய வார்த்தை - ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரின் பகீர் வாக்குமூலம்

திருவனந்தபுரம் தங்க கடத்தல் நடந்தது எப்படி? ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் தெரிவித்த வாக்குமூலம் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

கேரள தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணை தீவிரம் - பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பா? வலுக்கும் சந்தேகம்
15 Oct 2020 9:43 AM GMT

கேரள தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணை தீவிரம் - பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பா? வலுக்கும் சந்தேகம்

கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

பிரபல நகை கடையில் வருவாய் துறையினர் சோதனை - கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பு?
16 Sep 2020 3:22 AM GMT

பிரபல நகை கடையில் வருவாய் துறையினர் சோதனை - கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பு?

கேரள தங்க கடத்தலை அடிப்படையாக கொண்டு திருச்சியில் இயங்கிவரும் பிரபல நகைக்கடையில், திடீர் சோதனை நடத்தப்பட்டது.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு - விசாரணைக்காக துபாய் செல்கிறது என்.ஐ.ஏ.
8 Aug 2020 12:12 PM GMT

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு - விசாரணைக்காக துபாய் செல்கிறது என்.ஐ.ஏ.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் அடுத்த நடவடிக்கையாக குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத் துபாயில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் - தொடர்பை உறுதி செய்த செல்போன் உரையாடல்கள்
26 July 2020 1:39 PM GMT

தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் - தொடர்பை உறுதி செய்த செல்போன் உரையாடல்கள்

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருந்த தகவல் உறுதியான நிலையில் அவரிடமும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.