துபாயில் இருந்து தங்கம் கடத்தல் - ரூ.4 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி கொண்டு வந்த ஏர் இந்தியா ஊழியரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
துபாயில் இருந்து  தங்கம் கடத்தல் - ரூ.4 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்
x
துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி கொண்டு வந்த ஏர் இந்தியா ஊழியரை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 2 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை பெல்ட்டில் மறைந்து கொண்டு வந்த போது அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் சிக்கினார். மேலும் அதே விமானத்தில் பயணித்த 5  பயணிகளிடமிருந்து 8 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல்  செய்யப்பட்டன.  இதனைத்தொடர்ந்து  கடத்தலில் ஈடுபட்ட 6 பேரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்