நீங்கள் தேடியது "Gutkha Scam"

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 15 வகையான ஊழல், ஆதாரங்களுடன் ஆளுநரிடம் பாமக புகார் அளிக்கும் - ராமதாஸ்
19 Sep 2018 7:31 PM GMT

"தமிழகத்தில் ஒரே ஆண்டில் 15 வகையான ஊழல், ஆதாரங்களுடன் ஆளுநரிடம் பாமக புகார் அளிக்கும்" - ராமதாஸ்

ஒரே ஆண்டில் 15 வகையான ஊழல்கள் நடந்ததாக புள்ளி விவர ஆதாராங்கள் உள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏழரை - 15.09.2018
15 Sep 2018 7:15 PM GMT

ஏழரை - 15.09.2018

ஏழரை - 15.09.2018 - அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.

குட்கா ஊழல் விவகாரம் : மாதவராவ், சீனிவாசராவுக்கு சொந்தமான இடங்களில் விசாரணை
15 Sep 2018 7:09 PM GMT

குட்கா ஊழல் விவகாரம் : மாதவராவ், சீனிவாசராவுக்கு சொந்தமான இடங்களில் விசாரணை

குட்கா ஊழல் விவகாரத்தில் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ இருவரையும் அழைத்து சென்று ரகசிய விசாரணை நடத்தியது.

நேரடியாக டெண்டர் கொடுத்தால் ஊழலுக்கு வழி வகுக்கும் - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
14 Sep 2018 4:13 PM GMT

"நேரடியாக டெண்டர் கொடுத்தால் ஊழலுக்கு வழி வகுக்கும்" - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள எந்த அலுவலகத்திலும் டெண்டர்களை நேரடியாகப் பெறுவது, ஊழல் செய்வதற்கு வழி வகுக்கும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமின் கோரி மனு
11 Sep 2018 9:55 AM GMT

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமின் கோரி மனு

குட்கா முறைகேடு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் ஜாமின் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

குட்கா வழக்கு - 5 பேருக்கு 4 நாட்கள் காவல்
10 Sep 2018 6:36 PM GMT

குட்கா வழக்கு - 5 பேருக்கு 4 நாட்கள் காவல்

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா விவகாரம் : மாதவராவின் மேலாளர்கள் உள்பட 6 பேரிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை
10 Sep 2018 7:43 AM GMT

குட்கா விவகாரம் : மாதவராவின் மேலாளர்கள் உள்பட 6 பேரிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை

குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவின் மேலாளர்கள் 4 பேர் உள்பட 6 பேர் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

அமைச்சர், டிஜிபி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் - தங்க தமிழ்செல்வன்
9 Sep 2018 7:11 PM GMT

"அமைச்சர், டிஜிபி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - தங்க தமிழ்செல்வன்

குட்கா விவகாரத்தில் குற்றசாட்டுக்கு உள்ளான அமைச்சர் மற்றும் டிஜிபி, தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தினார்.

குட்கா ஊழல் - அரசு வேடிக்கை பார்ப்பதா..? - ஸ்டாலின் கேள்வி
9 Sep 2018 6:34 PM GMT

"குட்கா ஊழல் - அரசு வேடிக்கை பார்ப்பதா..?" - ஸ்டாலின் கேள்வி

குட்கா முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அதிமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

குட்கா ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் - சரத்குமார்
9 Sep 2018 12:03 PM GMT

குட்கா ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் - சரத்குமார்

குட்கா முறைகேடு தொடர்பான, ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கட்ட பின்னர் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக விஜயபாஸ்கர் உரிய விளக்கம் அளித்துள்ளார் - ஆர்பி.உதயகுமார்
9 Sep 2018 11:57 AM GMT

குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக விஜயபாஸ்கர் உரிய விளக்கம் அளித்துள்ளார் - ஆர்பி.உதயகுமார்

குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உரிய விளக்கம் அளித்துள்ளதாக அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி
9 Sep 2018 11:05 AM GMT

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.