நீங்கள் தேடியது "Farmers Fear"

மர்ம விலங்கு கடித்ததில் 20 ஆடுகள் பலி...விவசாயிகள் அச்சம்...
9 Oct 2018 4:33 PM GMT

மர்ம விலங்கு கடித்ததில் 20 ஆடுகள் பலி...விவசாயிகள் அச்சம்...

தாராபுரம் அடுத்த குள்ளாய்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரிமுத்துக்கு சொந்தமான ஆட்டு பட்டியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன.