மர்ம விலங்கு கடித்ததில் 20 ஆடுகள் பலி...விவசாயிகள் அச்சம்...

தாராபுரம் அடுத்த குள்ளாய்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரிமுத்துக்கு சொந்தமான ஆட்டு பட்டியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன.
மர்ம விலங்கு கடித்ததில் 20 ஆடுகள் பலி...விவசாயிகள் அச்சம்...
x
தாராபுரம் அடுத்த குள்ளாய்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரிமுத்துக்கு சொந்தமான ஆட்டு பட்டியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இறந்த ஆடுகளின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் ஆடுகளை விலங்குகள் ஏதாவது கடித்து குதறியிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். இதேபோல் சுற்றுவட்டார கிராமங்களிலும் ஆடுகள் பலியாகும் சம்பவம் அதிகரித்துள்ளதால் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மத்தியில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்