நீங்கள் தேடியது "Dharapuram"

உப்பாறு அணைக்கு கூடுதல் நீர் திறக்க கோரி உண்ணாவிரதம் - பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது
12 Jan 2020 11:57 AM GMT

உப்பாறு அணைக்கு கூடுதல் நீர் திறக்க கோரி உண்ணாவிரதம் - பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு, அரசூர் மதகில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனிம வளங்களை கொள்ளையடிக்கும் அரசியல் கட்சியினர் : அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை
21 Nov 2019 10:03 AM GMT

"கனிம வளங்களை கொள்ளையடிக்கும் அரசியல் கட்சியினர்" : அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் மண் மற்றும் கனிமவளங்களை அரசியல் கட்சியினர் சட்ட விரோதமாக கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் - மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி படும் அதிசயம்
1 Nov 2019 11:08 PM GMT

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் - மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி படும் அதிசயம்

காங்கேயம் அருகே பழமையான கோயிலில் மூலவர் சிலை மீது சூரிய வெளிச்சமும், நிலா வெளிச்சமும் விழுவதால் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

அலட்சியமாக செயல்படும், கரும்பு ஆலை நிர்வாகம் : காய்ந்து வரும் கரும்பு விவசாயிகள் கவலை
24 Jun 2019 4:58 AM GMT

அலட்சியமாக செயல்படும், கரும்பு ஆலை நிர்வாகம் : காய்ந்து வரும் கரும்பு விவசாயிகள் கவலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் அறுவடை பருவம் தாண்டிய நிலையில், வெட்டப்படாமல் உள்ளதால், கரும்பு பயிர்கள் காய்ந்துள்ளது.

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்...
8 March 2019 1:57 PM GMT

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்...

விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரத்தின் மீது கார் மோதி விபத்து :  3 பேர் பலி
17 Jan 2019 5:25 AM GMT

மரத்தின் மீது கார் மோதி விபத்து : 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொண்டரசம்பாளையத்தில், மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாய் மாமன் தோள்களில்  பவனி வரும் பெண் குழந்தைகள்
24 Dec 2018 7:46 AM GMT

தாய் மாமன் தோள்களில் பவனி வரும் பெண் குழந்தைகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சங்கரண்டாம் பகுதியில் திருவாதிரையை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொன்னூஞ்சல் திருவிழா நடத்தப்பட்டது.