BREAKING || பழனிக்கு சென்று திரும்பிய போது பயங்கரம் - இமைக்கும் நொடியில் எல்லாம் முடிந்தது

x
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து
  • 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழப்பு
  • கோவையிலிருந்து பழனி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது மனகடவு என்ற பகுதியில் விபத்து
  • அலங்கியம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை
  • மனகடவு, திருப்பூர்
  • சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Next Story

மேலும் செய்திகள்