பொதுமக்களை கண்டுகொள்ளாமல் மேல் அதிகாரிக்கு மட்டன் பிரியாணி, கோலா உருண்டை ஆர்டர் செய்யும் பெண் ஆர்.ஐ - தீயாய் பரவும் வீடியோ..

x
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொதுமக்களை கால் கடுக்க நிற்க வைத்து விட்டு, மேல் அதிகாரிக்கு, பெண் ஆர்.ஐ, கறி விருந்து கொடுக்க ஆர்டர் செய்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது.
  • தாராபுரம் டவுன் வருவாய் அலுவலராக தனலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
  • இவர் அலுவலகத்தில், பொதுமக்களை பல மணி நேரம் கால் கடுக்க நிற்க வைத்து விட்டு, தனது மேல் அதிகாரிக்கு மட்டன் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள் ஆர்டர் செய்துள்ளார்.
  • இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்