நீங்கள் தேடியது "Delhi CM Arvind Kejriwal warns"
18 April 2021 2:53 AM GMT
"கொரோனா மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை" - டெல்லி முதலமைச்சர் எச்சரிக்கை
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.