நீங்கள் தேடியது "Children Park"

சேலம் உயிரியல் பூங்காவில் ரூ.1 கோடியில் மேம்பாட்டு பணிகள் : ஆர்வத்துடன் பார்வையிடும் சுற்றுலா பயணிகள்
8 Oct 2019 2:12 PM IST

சேலம் உயிரியல் பூங்காவில் ரூ.1 கோடியில் மேம்பாட்டு பணிகள் : ஆர்வத்துடன் பார்வையிடும் சுற்றுலா பயணிகள்

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டியில் சுமார் 78 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் மான், வெள்ளை நிற மயில், குரங்கு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பழுதடைந்த கழிப்பறை கட்டிடம் : அகற்ற கோரி அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கை
24 Aug 2019 2:06 PM IST

பழுதடைந்த கழிப்பறை கட்டிடம் : அகற்ற கோரி அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஒமலூர் அருகே பழுதடைந்த கழிப்பறை கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முதலமைச்சரிடம் விருது பெற்ற தமிழகத்தின் முதல் சிறப்பு பூங்கா...
18 Aug 2019 5:59 PM IST

முதலமைச்சரிடம் விருது பெற்ற தமிழகத்தின் முதல் சிறப்பு பூங்கா...

மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்காக சென்னையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பூங்கா, சுதந்திர நாளில் நல் ஆளுமைக்கான விருதை தட்டி சென்றது.

3 சிங்கக் குட்டிகள், 4 கரும்புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதலமைச்சர்
10 Aug 2019 3:28 PM IST

3 சிங்கக் குட்டிகள், 4 கரும்புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதலமைச்சர்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 3 சிங்க குட்டிகளுக்கும் அரியவகை கரும்புலி குட்டிகளுக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.

ஓமலூர் : பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் சிறுவர் பூங்கா... சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
6 July 2019 1:51 PM IST

ஓமலூர் : பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் சிறுவர் பூங்கா... சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி பேரூராட்சியில் உள்ள சிறுவர் பூங்கா, புதர்மண்டி பாழடைந்து கிடப்பது, பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

திருச்செந்தூர் : மதுப்பிரியர்களின் கூடாரமாக திகழும் சிறுவர் பூங்கா
6 July 2019 1:29 PM IST

திருச்செந்தூர் : மதுப்பிரியர்களின் கூடாரமாக திகழும் சிறுவர் பூங்கா

திருச்செந்தூர் சிறுவர் பூங்கா மதுப்பிரியர்களின் கூடாரமாக திகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி
27 May 2019 12:57 AM IST

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...
2 Jan 2019 11:31 AM IST

வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பராமரிப்பின்றி காணப்பட்ட பூங்காவில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

வேகமாக உருவாகி வரும் வன உயிரின விளக்க மைய பூங்கா...
8 Nov 2018 12:30 PM IST

வேகமாக உருவாகி வரும் வன உயிரின விளக்க மைய பூங்கா...

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வன உயிரின விளக்க மைய பூங்கா உருவாகி வருகிறது.