நீங்கள் தேடியது "Chief Minister EdappadiPalaniswami speaks at the Thiruvalluvar award ceremony"
21 Jan 2019 2:22 PM GMT
திருவள்ளுவர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
தமிழறிஞர் ஐராவதம் மகாதேவனின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்க, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.