திருவள்ளுவர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தமிழறிஞர் ஐராவதம் மகாதேவனின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்க, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
x
தமிழறிஞர் ஐராவதம் மகாதேவனின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்க, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், தமிழுக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார். உலகளாவிய தமிழ் மொழி ஆய்வு கட்டுரைகளை ஒரே தொகுப்பாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்