நீங்கள் தேடியது "Cauvery Catchment areas"
17 Jun 2018 11:28 AM GMT
தமிழக தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி
நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி, தமிழக அரசுக்கு தேவையான நிதியை அளிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறினார்.
17 Jun 2018 9:35 AM GMT
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 300 கன அடி நீரை திறந்து விட்டார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து விட்டார்.
17 Jun 2018 8:43 AM GMT
கபிணி அணை உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்தது
கர்நாடகாவிலிருந்து நேற்று முன்தினம் திறப்பட்ட 35 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று காலை மேட்டூர் அணைக்கு வந்தது
16 Jun 2018 2:00 PM GMT
காவிரி விவகாரம் குறித்து கமல், முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது - முத்தரசன் கடும் தாக்கு
காவிரி விவகாரம் குறித்து கமல், முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது - முத்தரசன் கடும் தாக்கு
16 Jun 2018 1:19 PM GMT
கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் : கே.எஸ்.ஆர்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு கபினி அணை நிரம்புவதற்கு 4 அடி மட்டுமே உள்ளது கபினியில் இருந்து காவிரியில் 35,000 கனஅடி நீர் திறப்பு
16 Jun 2018 12:19 PM GMT
"அதிமுக ஆட்சியில், அதிக பாலங்கள் கட்டி திறக்கப்படுகிறது" - அமைச்சர் காமராஜ்
"அதிமுக ஆட்சியில், அதிக பாலங்கள் கட்டி திறக்கப்படுகிறது" "ரூ.990 கோடியில் நதிகள் தூர்வாரும் பணி" - அமைச்சர் காமராஜ்
16 Jun 2018 10:54 AM GMT
"காவிரியில் உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை
"காவிரியில் உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை
16 Jun 2018 1:57 AM GMT
கர்நாடகாவில் போதுமான மழை பெய்தால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தேவையே இருக்காது - குமாரசாமி
கர்நாடகாவில் போதுமான மழை பெய்தால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தேவையே இருக்காது - குமாரசாமி
15 Jun 2018 12:19 PM GMT
அணைகளின் நீர் மட்டத்தை பொறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உறுதி
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.