"காவிரியில் உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை

"காவிரியில் உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை
காவிரியில் உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை
x
மதுரை மாடக்குளம் பகுதியில் பொதுமக்கள் தேவைக்காக ஆழ்குழாய் கிணறுகளை  அமைக்கும் பணியினை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , 
காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்