நீங்கள் தேடியது "budget 2019 live updates"

பட்ஜெட் குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்...?
1 Feb 2019 12:35 PM GMT

பட்ஜெட் குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்...?

பட்ஜெட்டில், எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை என தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இடைக்கால பட்ஜெட் : தனிநபர் வருமான வரியில் அதிரடி சலுகைகள்
1 Feb 2019 12:16 PM GMT

இடைக்கால பட்ஜெட் : தனிநபர் வருமான வரியில் அதிரடி சலுகைகள்

தனிநபர் வருமான வரியில் அதிரடியாக பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய இடைக்கால பட்ஜெட் : வசதியான வாழ்க்கை முறையை அனைவரும் பெறும் வகையில் உள்ளது - தமிழிசை
1 Feb 2019 12:03 PM GMT

மத்திய இடைக்கால பட்ஜெட் : வசதியான வாழ்க்கை முறையை அனைவரும் பெறும் வகையில் உள்ளது - தமிழிசை

மக்கள் வசதியாக வாழ இடைக்கால பட்ஜெட் வழிவகை செய்துள்ளதாக தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் : பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை  - திருநாவுக்கரசர்
1 Feb 2019 11:47 AM GMT

இடைக்கால பட்ஜெட் : பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை - திருநாவுக்கரசர்

மத்திய அரசு வாயிலாக பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தான் இந்த இடைக்கால பட்ஜெட் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இடைக்கால பட்ஜெட்: ஜெயலலிதாவின் நீண்ட கால கனவு நிறைவேற்றம் - அமைச்சர் ஜெயக்குமார்
1 Feb 2019 11:12 AM GMT

இடைக்கால பட்ஜெட்: ஜெயலலிதாவின் நீண்ட கால கனவு நிறைவேற்றம் - அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதற்கு அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் : முக்கிய அறிவிப்புகள்
1 Feb 2019 10:54 AM GMT

இடைக்கால பட்ஜெட் : முக்கிய அறிவிப்புகள்

2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இடைக்கால பட்ஜெட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்படும் - பியூஷ் கோயல்
1 Feb 2019 9:56 AM GMT

இடைக்கால பட்ஜெட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்படும் - பியூஷ் கோயல்

2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.