நீங்கள் தேடியது "3000"
14 Nov 2018 2:18 AM GMT
வன்கொடுமை கண்டித்து 3000 பேர் பேரணி : கடும் தண்டனை கொடுக்க வலியுறுத்தல்
தஞ்சை மாவட்டம், திருபுவனத்தில், 21 வயது இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, 3 ஆயிரம் பேர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.