ஸ்டெர்லைட் விவகாரம் - தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு

x

சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் குண்டுகட்டாக கைது

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை அனுமதிக்க கூடாது என மனு

மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்தவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

100க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்