பாகிஸ்தானை உலுக்கிய மழை - இளைஞர்கள் எடுத்த அதிரடி முடிவு

x

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள டடு மாவட்டத்தின் மிக முக்கிய நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மணல் மூட்டைகளை அடுக்கி மழை தண்ணீர் மேலும் ஊருக்குள் புகாமல் இருக்க மக்கள் முயற்சித்தனர்.

என்ன ஆனாலும் தங்கள் சொந்த மண்ணை விட்டுப் போவதில்லை என்று உறுதி பூண்ட இளைஞர்கள், வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்