12 இடங்கள்..! 4 மணி நேரம்..! உக்கடத்தை சல்லடை போட்ட என்ஐஏ.. கோவையில் பரபரப்பு | NIA | Kovai

Update: 2024-02-10 09:36 GMT

கோவை மாநகரில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடத்தில் உள்ள ஏசி மெக்கானிக் அபிபூர் ரகுமானின் வீடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை தொடர்கிறது. அரபிக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? என்ற கோணத்தில் இந்த விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்